Monday, May 4, 2009

அன்னையர் தினத்துக்காக - “நாச்சியார்” வல்லிசிம்ஹன்!



அன்னையர் தினத்துக்கான நமது அறிவிப்பைத் தொடர்ந்து அம்மாக்கள் வலைப்பூ வாசகரின் பங்களிப்பாக ”நாச்சியார்” வல்லிசிம்ஹன் தனது பதிவை பகிர்ந்துக் கொண்டுள்ளார். நன்றி வல்லிசிம்ஹன்! ”அன்னையருக்கு அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துகள்” என்று தலைப்பிடப்பட்ட அவரது கவிதை இதோ :-

அன்னை என்பவள்

அமுதம்
,

அமைதி
,

அறிவு

அடக்கம்

அன்பு
.

இத்தனையும் ஒன்றாகக் குழைத்துச் சந்தனத்தில் கரைத்துத்

தேனில்

வடிவமைத்து
,

நிமிர்ந்து நிற்க வீரம் என்னும் முதுகெலும்பையும் கொடுத்து

இறைவன் எமக்காக அனுப்பினான்
.

அந்த இறையையும் காப்பவள் அவளே
.

ஆகையால் அம்மா நீ என்றும் வாழ்

8 comments:

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துகள்:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) நல்லாருக்கு வல்லி

அபி அப்பா said...

வல்லிம்மா! நன்றி!

ராமலக்ஷ்மி said...

அன்னை என்பவள் அற்புதம் என அழகாகச் சொல்லியிருக்கிறார்கள் வல்லிம்மா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இங்க வந்து உங்களின் எழுத்துக்களை பகிர்ந்ததில் மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

முல்லை,அபி அப்பா, வித்யா,அமித்து அம்மா, முத்து கயல், ராமலக்ஷ்மி உங்கள் அனைவருக்கும்
அன்பு வாழ்த்துகள். அபி அப்பாவோட கிருஷ்ணாவுக்கும் தான்.

அமுதா said...

/*இறைவன் எமக்காக அனுப்பினான்
.

அந்த இறையையும் காப்பவள் அவளே
.

ஆகையால் அம்மா நீ என்றும் வாழ்*/
நல்ல கவிதைக்கு நன்றி. நானும் தங்களுடன் தாயைப் போற்றுகிறேன்

வல்லிசிம்ஹன் said...

நன்றி அமுதா.அன்னையர் தின வாழ்த்துகள்.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger