Saturday, November 14, 2009

சிரிங்க செல்லங்களா!!!!


குட்டிப் பாப்பா
தூங்கும் போது சிரித்தது
கடவுள் தாமரைப்பூ காட்டுகிறார்....
அம்மா சொன்னாள்..........

கோடிப் பூக்கள் கொண்டு வந்து
காட்டுகிறேன்!
சிரிங்க செல்லங்களா!!!!

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

2 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள்!

சிங்கக்குட்டி said...

குழந்தை படத்தை போலவே அழகான வார்த்தைகள்.

வாழ்த்துக்கள்.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger