tag:blogger.com,1999:blog-7075767806533194242.post7052122975659004593..comments2023-04-24T21:33:35.765+05:30Comments on அம்மாக்களின் வலைப்பூக்கள்: ஒரு அம்மாவின் குறிப்புகள் - 5சந்தனமுல்லைhttp://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7075767806533194242.post-81887735134013858412009-04-28T21:42:00.000+05:302009-04-28T21:42:00.000+05:30எனது பதிவிற்கான சுட்டி கொடுத்திருக்கிறீர்கள் மிக்க...எனது பதிவிற்கான சுட்டி கொடுத்திருக்கிறீர்கள் மிக்க நன்றி.<br /><br />குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான பங்காக அவர்களின் உணவுப் பழக்கத்தைத்தான் நான் கருதுகிறேன்.<br /><br />அருமையான பதிவுக்க்கு பாராட்டுக்கள்.<br /><br />பீட்டர் தாத்ஸ்க்காக என் ஷ்பெஷ்ல் பாராட்டுக்கள்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-75437626573888920182009-04-28T10:26:00.000+05:302009-04-28T10:26:00.000+05:30அண்ணனுக்காக அண்ணிக்காக நீங்க பண்ணியது பெரிய விஷயம்...அண்ணனுக்காக அண்ணிக்காக நீங்க பண்ணியது பெரிய விஷயம்... முக்கியமா உங்க கணவரை தான் அதிகம் பாராட்டனும்... :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-37883862286872338062009-04-28T08:22:00.000+05:302009-04-28T08:22:00.000+05:30//தலைவணங்குகிறேன்! [நானும் உங்கள் நிவேதனும் ஏறக்கு...//தலைவணங்குகிறேன்! [நானும் உங்கள் நிவேதனும் ஏறக்குறைய ஒன்றுபோல் வளர்ந்தவர்கள்தான் :-(]<br />//<br /><br />:( உழவன், வருத்த படாதீர்கள், எல்லாம் நன்மைக்கே..!!<br /><br />நன்றி..<br /><br />****************************<br />//<br />உங்கள் அடுத்த வருகைக்காக காத்திருக்கிறோம்... புயல் மாதிரி வந்து மின்னல் மாதிரி கிளம்புறீங்களே <br />:(<br />//<br /><br />ஆகாயநதி, :))) நீங்க எல்லாருமே சூப்பர்ர் சூப்பர்ர்ர்ர்ர்ராஆஆஆ எழுதறீங்கப்பா.. <br /><br /><br />//நிவேதனுக்கும் தாயாய் இருந்து பார்த்துக் கொண்ட உங்கள் உயர்ந்த மனதுக்கு என்றும் தலை வணங்குவேன்!<br />//<br /><br />என்னங்க இது?? எதுக்கு இது எல்லாம்? .என்னுடைய கடமை இல்லையா..? அண்ணியை இழந்து என் அண்ணன் நிற்கும் போது இதை கூட செய்யவில்லை என்றால் எப்படிங்க.. :) <br /><br />//<br />உங்க நல்ல மனசுக்கு நிவேதன் நன்றாகவே இருப்பான் எல்லா வளங்களும் பெற்று!<br />//<br /><br />ரொம்ப நன்றிங்க......!! :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-8250288383843289172009-04-28T08:16:00.000+05:302009-04-28T08:16:00.000+05:30//கதவை சாத்தி அழுதேன் என்றது ரொம்ப கஷ்டமாக போனது./...//கதவை சாத்தி அழுதேன் என்றது ரொம்ப கஷ்டமாக போனது.//<br /><br />:) அப்படி அழுதுவிட்டால் மனம் லேசாகி அடுத்த வேலையை திருப்பியும் ஒரு மனதிடத்துடன் ஆரம்பிக்க வசதியாக இருக்கும். அதற்கு அழுகை வந்தால் நன்றாக அழுதுவிடவேண்டும் என்பது என் பிலாஸஃபி.. :)<br /> <br />நன்றி விஜி... :)<br /><br />************************<br />//மீண்டும் ஒரு முறை நல்ல அரசியல் தலைவரின் அன்னை என்ற கட்டுரையைப் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.<br />//<br /><br />கிருஷ்ணா பிரபு :) உங்கள் கருத்துக்கு நன்றி. சரத்பாபு வின் உடன் பிறந்தவர் அத்தனை பேர் இருக்க சரத்பாபு மட்டும் தானே இத்தனை பேரும் புகழும் பெற்றார். :) அப்படி எல்லா குழந்தைகளும் சரத்பாபு வை போன்று ஆவது இல்லை என்பது தான் யதார்த்தமான உண்மை. என் குழந்தையிடம் இருந்து எனக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை... அப்படியே இருந்தாலும் அது அவன் நலனாக இருக்கும் :) (கொஞ்சம் சுயநலம்)<br /><br />***************************<br /><br />//தங்கள் நேரத்தை ஒதுக்கி எங்கள் வலைப்பூவில் பங்களித்தமைக்கு நன்றிகள் பல! //<br /><br />முல்ஸ் ..!! ஏஏன்ன்ன்ன்ன்ன்?!! <br /><br />வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா.. !!<br /><br /><br />(ஏன்'னு கேட்காம இருக்கனும்னு நினைத்தேன்..கேட்க வைத்து விட்டீர்கள்.. )கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-51776955854025785692009-04-27T23:18:00.000+05:302009-04-27T23:18:00.000+05:30உங்கள் அடுத்த வருகைக்காக காத்திருக்கிறோம்... புயல்...உங்கள் அடுத்த வருகைக்காக காத்திருக்கிறோம்... புயல் மாதிரி வந்து மின்னல் மாதிரி கிளம்புறீங்களே <br />:(<br /><br />ரொம்ப நன்றிங்க :)<br /><br />நிவேதனுக்கும் தாயாய் இருந்து பார்த்துக் கொண்ட உங்கள் உயர்ந்த மனதுக்கு என்றும் தலை வணங்குவேன்!<br /><br />உங்க நல்ல மனசுக்கு நிவேதன் நன்றாகவே இருப்பான் எல்லா வளங்களும் பெற்று!ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-3347220547553305112009-04-27T17:17:00.000+05:302009-04-27T17:17:00.000+05:30//எப்படியோ என்னிடம் இருக்கும் வரை நல்ல முறையில் வள...//எப்படியோ என்னிடம் இருக்கும் வரை நல்ல முறையில் வளர்த்து கொடுத்துவிட்டேன். :)//<br /> <br />தலைவணங்குகிறேன்! [நானும் உங்கள் நிவேதனும் ஏறக்குறைய ஒன்றுபோல் வளர்ந்தவர்கள்தான் :-(]<br /> <br />மீண்டுமொரு பயனுள்ள குறிப்புகள். இதுபோன்ற பதிவுகள் தொடரட்டும்."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-91521370666445120902009-04-27T15:50:00.000+05:302009-04-27T15:50:00.000+05:30மிக்க நன்றி கவிதா! உங்கள் அனைத்து பதிவுகளுமே மிகுந...மிக்க நன்றி கவிதா! உங்கள் அனைத்து பதிவுகளுமே மிகுந்த பயனுள்ளவை! தங்கள் நேரத்தை ஒதுக்கி எங்கள் வலைப்பூவில் பங்களித்தமைக்கு நன்றிகள் பல! நவீனுக்கும்,நிவேதனுக்கும் எங்கள் அன்பும் வாழ்த்துகளும்! எங்கள் வலைப்பூவில் தங்களுக்கு எப்போதும் ஒரு இடமுண்டு! அணிலு & தாத்ஸ் : thanks for your special appearance! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-41361219308817658892009-04-27T15:41:00.000+05:302009-04-27T15:41:00.000+05:30சரியான நேரத்தில் இந்தப் பதிவை எழுதியுள்ளீர்கள். பல...சரியான நேரத்தில் இந்தப் பதிவை எழுதியுள்ளீர்கள். பல வருடங்களுக்கு முன்பு அவள் விகடனில் சரத் பாபுவின் அம்மாவைப் பற்றி சாதனைத் தாய்மார்கள் என்ற கட்டுரையை படித்தது ஞாபகம் வருகிறது. <br /><br />மீண்டும் ஒரு முறை நல்ல அரசியல் தலைவரின் அன்னை என்ற கட்டுரையைப் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7075767806533194242.post-42715897220401005612009-04-27T14:48:00.000+05:302009-04-27T14:48:00.000+05:30கவிதா, அம்மா இல்லாமல் ஒரு குழந்தையை வளர்ப்பது எவ்வ...கவிதா, அம்மா இல்லாமல் ஒரு குழந்தையை வளர்ப்பது எவ்வளவு சிரமம் என்பதை ஏற்கனவே அனுபவித்திருந்தாலும், கதவை சாத்தி அழுதேன் என்றது ரொம்ப கஷ்டமாக போனது. கடவுள் நிவேதனை நல்லபடியாக வைத்திருப்பார். நவீனுக்கு வாழ்த்துக்கள். மீண்டும் உங்கள் எழுத்துக்களை எதிர்பார்கிறேன்.Anonymousnoreply@blogger.com